சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் ஆங்கில அறிவை மேம்படுத்தும் விசேட திட்டம்

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் விவசாய டிப்ளோமா 2024 ம் கல்வியாண்டு மாணவர்களின் தொழில்நுட்ப விவசாய ஆங்கில அறிவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றை சிரேஸ்ட மாணவர்கள் (2023)…
Read More...

வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் முப்படையினர்

வைத்தியசாலைகளின் நோயாளர் உதவிப் பணிகளுக்காக 1,200 முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் தவிர்ந்த 72 சுகாதார தொழிற்சங்கத்தினர் சுகயீன விடுமுறையை அறிவித்து…
Read More...

மட்டக்களப்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் : ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் விசம் கொடுத்த சம்பவம் : 7 சந்தேகநபர்கள் கைது

கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் கைது…
Read More...

தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கிய சடலத்தால் ரயில் போக்குவரத்துக்கு தடங்கல்

மொனராகலையில் ரயிலில் மோதுண்ட நபரின் சடலம், இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் சிக்கியதால், கரையோர ரயில் சேவைகள் சில மணிநேரம் தாமதமடைந்தன என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.…
Read More...

குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் குளிக்க வையுங்கள்

நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெப்பநிலையை அடுத்து, நீரிழப்பு ஏற்படாமல் இருக்க, தங்கள் குழந்தைகளை தினமும் குறைந்தது இருபது நிமிடங்களாவது குளிக்க வைக்குமாறு பெற்றோர்களுக்கு…
Read More...

நாய்க்கு தீ வைத்து கொலை செய்த நபர் கைது

கம்பஹா - இம்புல்கொட பகுதியில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இம்புல்கொட பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட குறித்த நாய்க்கு…
Read More...

கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் இனம் காணப்பட்டுள்ளது

-அம்பாறை நிருபர்- கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

நலன்புரி நன்மைகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டது

-அம்பாறை நிருபர்- அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும நலன்புரி நன்மைகளை பொதுமக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் "நலன்புரி நன்மைகள் பிரிவு" இன்று…
Read More...

12 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில்

மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More...