அதிகரிக்கும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை

நாளாந்தம் சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
Read More...

உயர்தர மாணவியின் தவறான முடிவு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி தற்கொலை செய்துள்ளார். புதுக்குடியிருப்பு - இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் நிதர்சினி (வயது - 18) என்ற மாணவியே இவ்வாறு…
Read More...

எத்தியோப்பிய பிரஜை தனது இரு குழந்தைகளுடன் கைது

கண்டியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து விசா இன்றி கண்டியில் வாழ்ந்த எத்தியோப்பிய பெண் ஒருவரும் அவருடைய இரு குழந்தைகளும் விசா காலாவதியாகியதன் காரணமாக கைது செய்யப்பட்டனர். …
Read More...

மட்டு.வாழைச்சேனையில் இருவர் உயிரிழப்பு : கருணா அம்மான் மீது மக்கள் விசனம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனையில் யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர், இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.…
Read More...

மாணவர்களுக்கான செயற்கை நுண்ணறிவு கற்கை நெறிக்கு அனுமதி

நாட்டில் பாடசாலைக் கல்வி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு கற்கை நெறியை அறிமுகப்படுத்துவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி அன்று நடைபெற்ற…
Read More...

மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியிலுள்ள பண்ணையில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும் அவரது மருமகனான…
Read More...

சாக்லேட்டிற்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி

இந்தியாவில் ஹைதராபாத்தின் மெட்ரோ நிலையத்திலுள்ள கடையில் ரொபின் ஜேக்குயூஸ் என்பவர் வாங்கிய சாக்லேட்டில் புழு இருந்துள்ளது. புழு இருப்பதை அவதானித்த ரொபின்இ அமீர்பெட் மெட்ரோ ரயில்…
Read More...

நீரில் மூழ்கி கான்ஸ்டபிள் மரணம்

கம்பஹா கடற்கரையில் கடலில் நீராட சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பதுளையை வசிப்பிடமாக கொண்ட கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 24 வயதுடைய பொலிஸ்…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்றைய தினம் செவ்வாய் கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் ஆங்கில அறிவை மேம்படுத்தும் விசேட திட்டம்

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் விவசாய டிப்ளோமா 2024 ம் கல்வியாண்டு மாணவர்களின் தொழில்நுட்ப விவசாய ஆங்கில அறிவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றை சிரேஸ்ட மாணவர்கள் (2023)…
Read More...