கனேடியத் தூதுவரை சந்தித்த சிறீதரன் மற்றும் சாள்ஸ்

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்றைய தினம் புதன் கிழமை கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸை…
Read More...

சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை எதிர்வரும் மே - ஜூன் மாதங்களில் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்…
Read More...

வெண்மையாக்கும் கிரீம்கள்: பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்

நாட்டில் தீங்கு விளைவிக்கும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் விளைவாக பக்கவிளைவுகளுடன் பொது மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கை முப்படைகளும் ஆட்சேர்ப்பை நிறுத்தம்

-கொழும்பு- இலங்கை இராணுவத்தில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை இவ்வருட இறுதியளவில் 135,000 ஆகக் குறைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. இறுதியாக இருந்த எண்ணிக்கையான…
Read More...

இலங்கையில் 5ஜி அறிமுகம் செய்வதில் சிக்கல்

இலங்கையில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதில் பல்வேறு இடர்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகின்றது. உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு…
Read More...

எரிவாயுவின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.76 அமெரிக்க டொலராகவும்…
Read More...

காதலர் தினம் பிறந்த கதை

உலகமெங்கும் இன்று புதன் கிழமை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சாதி, மதம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, காதலின் நெகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்தும் நாளான இன்றைய காதலர் தினம்…
Read More...

பெற்றோரை கைவிட்டால் 3 வருட சிறை

கேரள அரசு சொந்த பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகளில் இருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்க முக்கிய சட்டத்தை தயாரித்து வருகிறது. மூத்த குடிமக்கள் சட்டமூலத்தின்படி, வயதான…
Read More...

பெரும்போக அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

பெரும்போக வேளாண்மை செய்கையின் அறுவடை தற்போது இடம் பெற்று வருகிறது. கிண்ணியா பகுதியின் குறிஞ்சாக்கேணி கமநல சேவை பிரிவின் சூரங்கல் விவசாய நிலப் பகுதியில் நெற் செய்கை அறுவடை இடம் பெற்ற…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

கொழும்பு - முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்று செவ்வாய் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். உணவகத்தில் முகாமையாளராக…
Read More...