பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு : 2 மாணவர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவின் - கொலராடோ மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்பிரிங்ஸ் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 11,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
Read More...

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக முக்கிய அறிவித்தல்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. ஒரே நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தடுக்கும் வகையில்…
Read More...

கிளிநொச்சியில் தமிழ் மொழித்தின விழா

கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் தமிழ் மொழித்தின விழா இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பிரதி வலக்கல்விப் பணிப்பாளர் வாசுதேவன் தலைமையில் கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.…
Read More...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்: சுமந்திரன்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம்…
Read More...

10 வயது சிறுமி கொலை: சந்தேக நபரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்- தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ்…
Read More...

கல்வி அமைச்சரின் கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் நித்திரை கொள்ளும் வடக்கு அதிகாரி

-யாழ் நிருபர்- கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த தலைமையில் இடம்பெற்ற கல்வி சீர்திருத்த கொள்கை கூட்டத்தில் வடக்கில் இருந்து சென்ற வலயக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் ஆழ்ந்த…
Read More...

பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு : சாரதி மற்றும் நடத்துனருக்கு பிணை

-கிண்ணியா நிருபர்- கடந்த மாதம் 20ம் திகதி திருகோணமலை வவுனியா நெடுஞ்சாலையில் குஞ்சோத்து சந்தி அருகில் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச்சென்ற போக்குவரத்து சபைக்கு சொந்தமான…
Read More...

பாடசாலையில் மயங்கிய மாணவர்கள்: ஒருவரின் நிலை கவலைக்கிடம்

குருணாகல் பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் நால்வர் நேற்று வெள்ளிக்கிழமை மரத்தடியில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் குருணாகல் போதனா…
Read More...

முதல்முறையாக செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்ட எண்ணெய்கசிவு

வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சொந்தமான கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் கசிவை ஏற்படுத்தியதாக பிரான்ஸ் அரசின் செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக…
Read More...

10 வயது சிறுமி கொலை: வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10…
Read More...