வீட்டிற்குள் நுளைந்த எலி: ஒருவர் மரணம்

கொழும்பில் சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைய சகோதரர் இன்று திங்கட்கிழமை மயங்கி விழுந்து உயிர் இழந்துள்ளார். பத்தரமுல்லை தலங்கம தெற்கில் வசிக்கும்…
Read More...

கைது செய்யப்பட்டவரின் கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர்

அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை…
Read More...

ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய “தேசாந்தரம்” குறுநாவல் வெளியீடு

-கிண்ணியா நிருபர்- சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் எழுதிய தேசாந்தரம் குறுநாவல் வெளியீட்டு விழா கதிர்.திருச்செல்வத்தின் தலைமையில் நேற்று ஞாயிற்று கிழமை திருகோணமலை நகரசபை பொது நூலக…
Read More...

மாசி மக இலச்சார்ச்சனை

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க மாசி மக இலச்சார்ச்சனை உற்சவம் இன்று திங்கட்கிழமை தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன. கருவறையில்…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கொழும்பு கொட்டாவை – ருக்மல்கம பிரதேசத்தில் இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ருக்மல்கம பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமீபத்தில் திருமணமான இவரும்…
Read More...

வவுனியாவில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

வவுனியா - தம்பனைச்சோலை பகுதியில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த…
Read More...

மெதுவாக பேருந்தை செலுத்துமாறு கோரிய பெண்ணை நடுவீதியில் இறக்கிவிட்ட சாரதியும் நடத்துனரும்

திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

மட்டு குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் வெளிநாட்டுப்பறவைகள்

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் தஞ்சமடைந்துள்ளன வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய…
Read More...

மட்டக்களப்பில் சவப்பெட்டிகளுடன் 2 இளைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு இளைஞர்கள் சவப்பெட்டிகளுடன் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கல், மண், கிறவல் என்பவற்றை…
Read More...

தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலத்தை தரமுயர்த்தும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- தி/மூ/ செல்வநகர் அந்நூர் வித்தியாலத்தை தரமுயர்த்தி 10 ஆம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வரலாற்று நிகழ்வு இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர்…
Read More...