துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர்: மக்களிடம் உதவி கோரிய பொலிஸார் (CCTV காணொளி இணைப்பு)

யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார். அந்தவகையில் நேற்றையதினம்…
Read More...

யாழில் இடம்பெற்ற பயங்கரம்: சகோதரர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இரவு இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அச்செழு பகுதியை சேர்ந்த 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராக…
Read More...

வாகன விபத்தில் பெண் பலி

கந்தளாய் -அழுத்ஓயா பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில்…
Read More...

சமூக பொறுப்புக் கூறல் செயற்பாடுகளின் மீளாய்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- உளவளத்துணை உத்தியோகத்தர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அலுவலர்கள் அனைவரும் தங்களது கடமைப் பொறுப்புடன் நடந்து கொண்டு மக்களது குடும்ப வாழ்வில் ஏற்படும் முரண்பாடுகளை…
Read More...

மூடப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட வெதுப்பகங்கள்

நாடாளாவிய ரீதியில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வெதுப்பக உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்த கும்பல்

யாழில் வீதியில் பயணித்த இளைஞரை தாக்கி, அவரது மோட்டார் சைக்கிளை கும்பலொன்று கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி யாழ்ப்பாணம் - கண்டி…
Read More...

காரால் மோதி ஒருவரை கொலைசெய்த பொறியியலாளர்

தெஹிவளை - கடவத்தை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை காரினால் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரட்டுவை அல்விஸ் பெரேரா மாவத்தையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான…
Read More...

சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட படுகொலையா?

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தனது கணவரின் மரணம் தொடர்பில் செய்த முறைப்பாடு விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, திட்டமிட்ட படுகொலையாக இருந்தால் குற்றவாளிகள்…
Read More...

ஏழாவது மாடியிலிருந்து வீழ்ந்த வயோதிப பெண் உயிரிழப்பு

பம்பலபிடிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் ஏழாவது மாடியிலிருந்து கீழே வீழ்ந்து வயோதிப பெண் உயிரிழந்துள்ளார். மிலகிரிய அவெனியு நீதிமன்ற அடுக்குமாடி குடியிருப்பு…
Read More...