பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் நுளைந்த நூற்றுகணக்கான பொலிஸ் விசேட அதிரடி படையினர்

திருகோணமலை தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சம்பவம்…
Read More...

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி…
Read More...

சட்டத்தரணிகளை அவமதிப்பவர்களுக்கு எதிராக வழக்கு

-மூதூர் நிருபர்- கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணை மற்றும் அதற்காக செயற்பட்ட சட்டத்தரணிகளை அவமதிக்கும் விதமாக செயற்படுபவர்களுக்கு எதிராக வழக்கு…
Read More...

பிலிப்பைன்ஸில் லொறி விபத்து: 15 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸி லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நீக்ரோஸ் ஒரியண்டல் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலையில் சென்ற லொறியொன்று மபினாய் என்ற இடத்துக்கு அருகே…
Read More...

அம்பாறை திருக்கோவிலில் ஊருக்குள் புகுந்த முதலை

-தம்பிலுவில் நிருபர்- அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 03 பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு ஊருக்குள் புகுந்த பெரிய முதலை ஒன்றை பிரதேச வாசிகள்…
Read More...

சடலங்களை எரிக்க தீர்மானம் எடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ஹரீஸ்

உலகின் சகல பாகங்களிலும் அந்த காலத்தில் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுக்கொண்டிந்தபோது இலங்கையில் மட்டும் எரிக்க தீர்மானம் எடுத்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள், அரச உயர்மட்டத்தினர்,…
Read More...

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நாளை சனிக்கிழமை மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது…
Read More...

மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்

-மன்னார் நிருபர்- தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த குழுவினரை தடுத்து நிறுத்தி அப்பகுதி மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.…
Read More...

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பயனாளிகளுக்கு வீடு நிர்மாணிப்புக்கான உதவிகள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிப்புக்கான முதற்கட்ட காசேலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நாளை…
Read More...