துருக்கியில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தில் வடிவேல் சுரேஷ்…

துருக்கியின் தலைநகரமான அங்காராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILC) முதலாவது பொதுச்சபை கூட்டத்தில் இலங்கையையும் மலையக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி…
Read More...

கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது நினைவஞ்சலி

இலங்கை தமிழ் கலைத்துறையில் மேடை நாடகத்தில் தொடங்கி உள்நாட்டு திரைப்படம் மற்றும் தென்னிந்தியா திரைப்படத்தில் முத்திரை பதித்த பிரபல கலைஞர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் 44ஆவது…
Read More...

தவறான முடிவு எடுத்த இளைஞர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுணாவில் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞரே…
Read More...

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழா

மூதூர் -அல்ஹிலால் மத்திய கல்லூரியின் 60வது ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இன்று இரவு ஆரம்பமாகவுள்ள பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை முன்னிட்டு , பழைய மாணவர்களின்…
Read More...

தமிழ் இலக்கியம் இலக்கணம் தொடர்பான செயலமர்வு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய தமிழ் பேசும் தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கான செயலமர்வொன்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. பிரதேச…
Read More...

ஆசிரியரின் கண்மூடித்தனமான தாக்குதல்: மாணவன் வைத்தியசாலையில்

-மன்னார் நிருபர்- மன்னாரில் பாடசாலை மாணவனை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்காலை புனித ஆனாள் பாடசாலையில் தரம் 10 இல்…
Read More...

சட்டத்துக்கு முரணாக தனியாரினால் வழங்கப்படும் தேசிய விருதுகளுக்கு சட்ட நடவடிக்கை?

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய…
Read More...

சிறையிலிருந்த கணவரை பார்க்க சென்ற மனைவி 7 மாத குழந்தையுடன் கைது

களுத்துறை மாவட்டத்தில் சிறையிலிருந்த கணவருக்கு போதை பொருள் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாதுவ, வெரகம, அல்விஸ்வத்த பிரதேசத்தை…
Read More...

முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை ஓரக்கண்ணால் பார்க்கும் நிலை இன்னும் நீங்கியபாடில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…
Read More...

அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ள இலங்கை தயார்

அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர் கொள்ள இலங்கை தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அணுவாயுத தாக்குதல் நடத்தப்பட்டால்…
Read More...