சிறைச்சாலைகளில் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளில் நூற்றுக்கு 65 சதவீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு அனுப்புவதாக 7.5 கோடி ரூபா மோசடி

-யாழ் நிருபர்- கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற…
Read More...

யாழ்.நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள்…

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு தம்பகைப்பதி அருள் மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று…
Read More...

தலைமன்னாரிலிருந்து கச்சதீவு திருவிழாவுக்கு 40 படகுகளில் பக்தர்கள் பயணம்

-மன்னார் நிருபர்- கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பயணமாகி…
Read More...

யாழில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 531 பேர் கைது

-யாழ் நிருபர்- கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்ற செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளில்…
Read More...

பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ள சிகரட் பாவனை

ஈ சிகரெட்டுக்களின் (இலத்திரனியல் புகையிலை) பாவனை பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என…
Read More...

பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்தில் சீன நிறுவனம் இணைய ஊடுருவல்

சீனாவின் இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலகத்தில் இணைய ஊடுருவலை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்த நிறுவனம் சில ஆவணங்களையும்…
Read More...

புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கை மின்சார சபையினால் கையளிக்கப்பட்ட புதிய மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில், அவதானத்தை செலுத்தி, மின்கட்டணத்தை குறைப்பதற்கான சதவீதத்தை அறிவிக்கவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள்…
Read More...

இரவு நேரப் பொருளாதாரம் நாட்டின் அந்நிய செலாவணியை 70 சதவீதம் வரை அதிகரிக்க உதவும்

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை 70 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக…
Read More...

கொழும்பு-முகத்துவாரம் துப்பாக்கிச் சூடு : மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேதவத்தை – கலுபாலம பகுதியில் கொழும்பு…
Read More...