பெரும்போக நெல் கொள்வனவுக்காக விசேட சலுகை

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டமொன்று இன்று வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு…
Read More...

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் முதல் நாள் சத்திய பிரமாணம் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- மலர்ந்துள்ள 2026 ஆண்டு புதுவருடத்தின் முதல்நாள் அனைத்து அரச திணைக்களங்களிலும் மேற்கொள்ளப்படும் அரச உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.…
Read More...

400 ஆண்டுகால பாரம்பரியத்திற்கு முற்றுப்புள்ளி

டிஜிட்டல் மயமாகிவிட்ட உலகில், பாரம்பரிய அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து…
Read More...

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானின் நிலநடுக்கம்

ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் நேற்று புதன்கிழமை 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.…
Read More...

நீருக்கு அடியில் சதுரங்கப் போட்டி

நெதர்லாந்தின் குரோனிங்கன் (Groningen) நகரில் நடைபெற்ற உலக டைவிங் செஸ் (Diving Chess) செம்பியன்ஷிப் போட்டியில், அந்த நாட்டைச் சேர்ந்த வீரர்களே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.…
Read More...

யாழில் அயல்வீட்டுக்காரரை கத்தியால் குத்திய பெண் கைது

-யாழ் நிருபர்- அயல்வீட்டுக்காரருடன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்து

-மூதூர் நிருபர்- மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

சூதாட்ட விடுதி, பந்தய வரிகளில் இன்று முதல் திருத்தம்

இன்று (ஜனவரி 01) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் சூதாட்ட விடுதிகள் (Casino) மற்றும் பந்தய வியாபாரங்களுக்கான வரிகளில் அதிரடி மாற்றங்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம்…
Read More...

சவால்களை அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய வேண்டும்

2026ஆம் ஆண்டு இலங்கை திருநாட்டுக்கு பல்வேறு சவால்கள் நிறைந்த ஆண்டாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றும், அவற்றை உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவார்ந்த ரீதியில் எதிர்கொள்ள மக்கள் ஒன்றிணைய…
Read More...

கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவை

2026 ஆம் ஆண்டின் விடியலில் நாம் நின்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்து வந்த 2025ஆம் ஆண்டினை மீளாய்வு செய்வது காலத்தின் தேவையென கருதுவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது புத்தாண்டு…
Read More...