மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு 55 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய கணவன்!

வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்த மனைவியின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட கணவர், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து, ரூ.55 கோடி சம்பாதித்துள்ளார். இச்சம்பவம்…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் பெண்ணொருவர் கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்

வாழைச்சேனை – கூழாவடிச்சேனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்தார். பொலிஸ் ஊடகப்பிரிவினர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்

-யாழ் நிருபர்- பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான  கீரிமலை பதியுறை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவானது இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்…
Read More...

இந்திய – இலங்கை கடல் எல்லையில் போராட்டத்துக்கு மீனவ சமூகம் அழைப்பு

-யாழ் நிருபர்- இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம் ஒன்றினை இந்திய - இலங்கை கடல் எல்லையில் நடத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புகளின் சம்மேளனம்…
Read More...

மரணத்திற்கான காரணத்தை அறிவிக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாததால், மரணத்திற்கான காரணத்தை அறிவிக்க நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என…
Read More...

நாடு முழுவதும் சுமார் 50,000 போலி மருத்துவர்கள்

நாடு முழுவதும் சுமார் 50,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர்கள் இதனைக்…
Read More...

கார் உதிரி பாகங்கள் கடைகளில் தீ விபத்து

கொழும்பு - பஞ்சிகாவத்தை பகுதியில் உள்ள பல கார் உதிரி பாகங்கள் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்சார கசிவே காரணம் என தெரியவந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு கடையொன்றில் ஏற்பட்ட…
Read More...

கொழும்பு – ஹுனுப்பிட்டி கங்காராம ஆலய ஒன்பதாவது மஹா பெரஹராவின் இறுதி ஊர்வலம் இன்று

கொழும்பு - ஹுனுப்பிட்டி கங்காராம ஆலய ஒன்பதாவது மஹா பெரஹராவின் இறுதி ஊர்வலம் இன்று இரவு வீதி உலா வரவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று இந்த ஊர்வலம்…
Read More...

உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போது கொரோனா மற்றும் டெங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள உலக மக்கள் விரைவில் கொரோனா தொற்றை விட இருபது மடங்கு கொடிய 'X' என்ற நோயை எதிர்கொள்ள நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் ஜனவரி…
Read More...

போதைப்பொருளுக்கு அடிமையான இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம்

போதைப்பொருளுக்கு அடிமையான இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நுரைச்சோலை மற்றும் கெசல்வத்தை பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் இரண்டு…
Read More...