பாடசாலை மதிலை உடைத்த காட்டு யானை

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு கிராமத்திற்குள் இன்று திங்கட்கிழமை அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளன. இதன்போது மல்லிகைத்தீவு…
Read More...

பொது சுகாதார பரிசோதகர் சுட்டுக்கொலை

காலி, எல்பிட்டிய - பத்திராஜவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். ரந்தெனிய பகுதியில் பொது சுகாதார பரிசோதகராக கடமையாற்றிவரும் 51…
Read More...

மீனவரின் வலையில் சிக்கிய 3700கிலோ எடை கொண்ட சுறா மீன்

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு உடுத்துறை 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த மீனவரின் வலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாரிய சுறாமீன் பிடிபட்டுள்ளது. உடுத்துறை 10ஆம் வட்டாரத்தில் இருந்து…
Read More...

மோகன் சுவாமிகளுக்கு மிக சிறந்த ஆண்மீகவாதிக்கான விருது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி செலதவச்சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கௌரவ கலாநிதி மோகன் சுவாமிகள் அவர்களுக்கு மிகச் சிறந்த ஆண்மீகத்திற்க்கான விருது தமிழ்நாடு ஏ.பி.ஜே…
Read More...

நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- நெருக்கடி கலை முகாமைத்துவம் என்ற வழிகாட்டி கைநூல் கையளிப்பு சாய்ந்தமருது குவாஷி நீதி மன்ற கட்டடத்தில் நடைபெற்றது இதன் போது ஓய்வு பெற்ற உதவி கூட்டுறவு ஆணையாளரும்…
Read More...

நிர்வாகத் தெரிவை நடைமுறைப்படுத்தினால் வழக்கினை மீள பெறுவேன்: சந்திரசேகரம் பரா

-திருகோணமலை நிருபர்- இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறுவேன் என சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் 27ஆம்…
Read More...

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் பொன்னுத்துரை உதயரூபனை அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது ஆசிரியர்கள்…
Read More...

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம்: இணக்கப்பாடு தொடர்பில் கலந்துரையாட நடவடிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை இருதரப்பினரும் சமாதானமாக முடித்துக் கொள்வதற்கு முன் வர வேண்டுமென சமூக…
Read More...

புதிய பள்ளிவாசல் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை -தோப்பூர் அஷ்ரப் பொதுவிளையாட்டு மைதானத்தில் சனபில் அல்-ஹைருல் இஸ்லாமியா-ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் கட்டப்பட்ட “மஸ்ஜிதுல் வபாஹ்” பள்ளிவாயல்…
Read More...

யாழ் தீவக பெண்களுக்கு வலுவூட்டல் கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை 'அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல்…
Read More...