வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சிவில்…
Read More...

இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தேசிய விமான சேவை நிறுவனமான எதிஹாட் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதுவரை 10 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில்,…
Read More...

அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல அவர்கள் மக்களின் சேவகர்கள்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் நேற்று வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...

எமது கடல் வளத்தை தமிழக மீனவர்கள் சூறையாடுவதை அனுமதிக்க முடியாது

தமிழக மீனவர்கள் நவீன இராட்சத படகுகளின் துணையோடும், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளுடனும் இலங்கையின் வடபிராந்திய கடற்பகுதியில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்வளத்தை கொள்ளையிட்டு…
Read More...

பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு ஆளுநர் வாழ்த்து

பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை…
Read More...

கீாிமலையில் புனிதத்தை பாதுகாக்க தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாாி நடவடிக்கை

-யாழ் நிருபர்- கீாிமலை நகுலேஸ்வரா் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசத்தினை புகைத்தல் மற்றும் மதுபாவனையற்ற பிரதேசமாக பாதுகாக்கும் நோக்கில் தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாாி…
Read More...

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச நீதிமன்றம் தமது பிரச்சினைக்கு இலகுவாக இலங்கை நீதிமன்றம்

தமிழ் மக்களுக்கு நீதி இல்லையாம், தமிழ் கட்சிகளுக்கும் தமது பிழைப்பிற்கும் இலங்கையில் நீதி உண்டாம், என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். என்று சமகால அரசியல் விவகாரங்கள்…
Read More...

நாட்டில் “எச்சரிக்கை” மட்டத்தைவிடவும் அதிகமான வெப்பநிலை

மேல், தென், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று சனிக்கிழமை வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த…
Read More...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுத்து போக்குவரத்து தடை

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் கிராமத்தில் மரம் ஒன்று வீதியில் விழுந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை பற்று பிரிவிற்குட்பட்ட…
Read More...

இந்த வருடத்திற்கான பரீட்சைகள் தொடர்பான முக்கிய அறிவித்தல்

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள பிரதான பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர…
Read More...