இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் செல்லும் தமிழக மீனவர்களை கண்டித்து இன்று இன்று ஞாயிற்று கிழமை காலை இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் பைபர்…
Read More...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சியின் விலைகள் இன்று முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், 1கிலோ கோழி இறைச்சியின் சில்லறை விலை 40 முதல் 60 ரூபா…
Read More...

ட்ரோன் கமெராவைப் பறக்க விட்ட இளைஞனுக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சி பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கேமரா பறக்க விட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவையாறு பகுதியில் இராணுவ முகாம் மீது ட்ரோன் கேமரா பறக்க விட்டவரே இவ்வாறு கிளிநொச்சி…
Read More...

போதையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குடும்பஸ்தர் மீது மோதி உயிரிழப்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு பகுதியில் போதையில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பஸ்தரை மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். குமிழமுனை, செம்மலை…
Read More...

பெண்களுக்கிடையில் மோதல்: சிறுமி உட்பட 4 பேர் வைத்தியசாலையில்

பதுளையில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு பெண் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீகஹகிவுல - தல்தென,…
Read More...

கட்டாக்காலி கால்நடைகளை இன்று முதல் கைப்பற்ற நடவடிக்கை

ஏறாவூர் நகர வீதிகளில் கட்டாக்காலிகளாக திரியும் ஆடு மாடுகள் இன்று சனிக்கிழமை தொடக்கம் நகர சபையினால் கைப்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்படும் மாடொன்றுக்கு 5000…
Read More...

நள்ளிரவில் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை

மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு நேற்று வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு பணம்…
Read More...

தேங்காயின் விலை அதிகரிப்பு

சந்தையில் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி ரூபா 80-90 வரை விற்கப்பட்ட தேங்காய் ஒன்றின் விலை ரூபா 100-150 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

அஞ்சல் திணைக்களத்தின் வியாபாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்ட பேரணி

அஞ்சல் திணைக்களத்தின் புதிய நடைமுறையின் படி வியாபாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டம் கல்முனை நகரை மையப்படுத்தி கல்முனை பிரதம அஞ்சல் அதிபர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் இன்று சனிக்கிழமை…
Read More...

யாழ்.சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. சங்கத்தின் முன்னாள் உறுப்பினரான,…
Read More...