கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

காலியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை பெண்ணொருவர் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். கரந்தெனிய - குருபேபில பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே…
Read More...

கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் மரணம்

-பதுளை நிருபர்- பதுளையில் உள்ள காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அளுத்தாராம 7ஆம் கட்டை…
Read More...

கிண்ணியா மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் உடனான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- கிண்ணியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடற்றொழில்…
Read More...

உடலில் நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய கூடிய வாய்ப்பு: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம், மனித உடலில் உணரப்படக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகளவில் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

மத்திய கல்லூரியின் பெண் அதிபர் நியமனம் இரத்து

-யாழ் நிருபர்- யாழ் மத்திய கல்லூரிக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்ட பெண் அதிபராக திருமதி செல்வ குணபாலனின் நியமனத்தை தற்காலிகமாக இடம் நிறுத்துவதாக கல்வி அமைச்சின் செயலாளர் வசந்த பெரகரா…
Read More...

எம்.கே. சிவாஜிலிங்கம் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகயீனம் ஏற்பட்டு சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

2024 கல்வி ஆண்டிற்கான அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது

2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான 2024 ஆம் வருட கல்வி ஆண்டிற்கான முதலாம்…
Read More...

படகுகள் மோதுண்டு விபத்து: 7 பேர் காயம்

கிளிநொச்சியில் இரண்டு படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி - பூநகரி, பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா நேற்றைய தினம்…
Read More...

கறுப்புக்கொடி போராட்டத்திற்கு தயாராகும் பருத்தித்துறை மீனவர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை மீனவர்கள், இந்திய இழுவைப் படகுக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இந்திய இழுவைப்…
Read More...

மட்டக்களப்பிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விஷேட போக்குவரத்து

மகாசிவராத்தி தினத்தன்று மட்டக்களப்பிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு விஷேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார்-திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு…
Read More...