உலகின் மோசமான நாடுகளின் வரிசையில் இலங்கை

உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல்…
Read More...

இந்தோனேஷியாவில் சீற்றத்துடன் எரிமலை – மக்கள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவில் உள்ள பர்னி தெலோங் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான…
Read More...

புத்தாண்டில் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள புன்னையடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் . இச்சம்பவம் நேற்று…
Read More...

வெள்ள நிலமையில் சேவையாற்றியோர் கௌரவிப்பு

-மூதூர் நிருபர்- மாவிலாறு அணைக்கட்டு வெடிப்பெடுத்து ஏற்பட்ட வெள்ள நிலமை மற்றும் டித்வா புயல் காலங்களான் போது மக்களுக்காக களப்பணியாற்றிய அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி…
Read More...

திருகோணமலையில் பட்டத் திருவிழா

-கிண்ணியா நிருபர்- ஒரு கோடி பெண் எழுச்சி பிரச்சார திட்டத்தின் ஓர் அங்கமாக E wings சுயாதீன பெண்கள் சிறுவர் மையத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் காயத்திரி நளினகாந்தன் தலைமையில்…
Read More...

பாடசாலை நேரம் நீடிக்கப்படாது -கல்வி அமைச்சு

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம்…
Read More...

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி இன்று அறிவிக்கப்படும்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும் ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம்…
Read More...

பூட்டானில் நிலநடுக்கம்

பூட்டானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் மட்டத்தில்…
Read More...

கொரதொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக…
Read More...

நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் ஒரு தளம்பல் நிலை உருவாகி வருவதால், நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை நிலைமை எதிர்வரும் நாள்களில் மேலும்…
Read More...