திருகோணமலை மாவட்ட வீதிகள் புனரமைப்புக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

திருகோணமலை மாவட்டத்தில் வீதிகளுக்கு புனரமைப்பு பணிகளுக்காக ரூபாய் 250 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன தெரிவித்தார்.…
Read More...

கிராமசேவகர் பிரிவுகளில் புதிய நடைமுறை

நாட்டில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்களுக்கு தேவையான 22…
Read More...

தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பு!

நாட்டில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது. அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண்…
Read More...

திருமலையில் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ள கட்டடம்!

-மூதூர் நிருபர்- திருகோணமலை – வீரநகர் பகுதியில் உள்ள வீரநகர் அன்னை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை…
Read More...

மட்டக்களப்பில் கடந்த 12 மணித்தியாலயத்தில் 3 பேர் தற்கொலை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் மட்டக்களப்பு கல்லடி பாலம் பிரதான வீதியில் ஜீவி வைத்தியசாலைக்கு எதிராக…
Read More...

வெடி பொருட்களுடன் சந்தேகநபர் கைது

-மூதூர் நிருபர்- மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து டைனமைட் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவர் மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாரினால் நேற்று…
Read More...

மட்டக்களப்பில் பிரதான வீதியோரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்!

மட்டக்களப்பு அரசடியில் அமைந்துள்ள விளம்பர பலகை கம்பத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்டார்…
Read More...

நயினாதீவு விகாரை விகாராதிபதி தலைமையிலான பௌத்த பிக்குகள் தையிட்டிக்கு விஜயம்!

-யாழ் நிருபர்- நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள், இன்றையதினம் வெள்ளிக்கிழமை தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்வாறு விஜயம் செய்த குழுவினர்,…
Read More...

அமெரிக்கரை திருமணம் செய்தாலும் கிரீன் கார்ட் கிடைக்காது – புதிய கட்டுப்பாடு

குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் தற்போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது. அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில்…
Read More...

சாய்ந்தமருதில் உரிமம் இல்லாத இறைச்சிகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் தலைமையின்…
Read More...