சமூக வலைத்தளங்களுக்கு ‘கண்டென்ட்’ உருவாக்கவே தீர்க்கதரிசி வேடம் போட்டேன் – எபோ…

உலகம் முழுவதும் பாரிய பெருவெள்ளம் ஏற்பட்டு அழிந்துவிடும் எனச் சமூக வலைத்தளங்களில் தீர்க்கதரிசனம் கூறி, மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தைப் பரப்பிய எவன்ஸ் எஷுன் (Evans Eshun) என்ற நபர்…
Read More...

வருடத்தின் முதலாவது பௌர்ணமி தினம் இன்று!

புத்த பெருமானின் முதலாவது இலங்கை விஜயம் உள்ளிட்ட சாசன வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்ற துருது பௌர்ணமி (போயா) தினம் இன்றாகும் இது இவ்வருடத்தின் முதலாவது பௌர்ணமி தினம்…
Read More...

தொடரும் குரங்கின் அட்டகாசம் : மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் அரபா நகரில் பள்ளிவாயலில் கடமை புரியும் நபர் நேற்று வெள்ளிக்கிழமை குரங்கு தாக்குதலுக்கு உள்ளானார். பள்ளியில் தூங்கி கொண்டிருந்த போது…
Read More...

கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா!

-மூதூர் நிருபர்- திருகோணமலை வீரநகர் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை…
Read More...

மன்னார் நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை CID யினர் 90 நாட்கள் தடுத்து…

-மன்னார் நிருபர்- மன்னார் நீதி மன்றத்திற்கு முன், கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபரை, நேற்று வெள்ளிக்கிழமை மன்னார்…
Read More...

எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்க கூடும்!

இலங்கைக்கு கிழக்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகி வருவதால், கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டலியல்…
Read More...

2026 டி20 உலகக் கிண்ணம் : தென்னாப்பிரிக்க குழாம் அறிவிப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க குழாம்…
Read More...

வீடமைப்புத் திட்டங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வீடமைப்புத் திட்டங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்து, தாமதமின்றி மக்களிடம்…
Read More...

2026 பள்ளி கால அட்டவணை திருத்தம் தொடர்பான அறிவிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் 2026 ஆம் ஆண்டுக்கான பள்ளி நேர அட்டவணையை திருத்துதல் மற்றும் கல்வி ஊழியர்களைப் பயன்படுத்துதல் குறித்த வழிமுறைகளை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.…
Read More...

டிட்வா சூறாவளி – 519 நபர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த 519 நபர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 92 நபர்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் …
Read More...