நிந்தவூர் முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி – விடுகை விழா

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் Y TWO K முன்பள்ளி பாடசாலையின் 2025 ஆம் ஆண்டு வருடாந்த விளையாட்டுப் போட்டி, விடுகை விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள், Y TWO K முன்பள்ளி பாடசாலை…
Read More...

மன்னார் பாடசாலையின் புதிய அதிபரை வரவேற்ற பாடசாலை சமூகம்

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியால பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்ட யூட் ஜோசப் ஆனந்தம் குரூஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.…
Read More...

யாழ். மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு – மலையகம் நோக்கி புறப்பட்ட குழு

-யாழ் நிருபர்- அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த பாதிப்புகளை எதிர்நோக்கினர். அத்துடன் அந்த பகுதிகளில் வாழும் மாணவர்கள் தமது…
Read More...

கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்லடி தொடக்கம் நாவலடி வரையான கடற்கரை பகுதியினை தூய்மைப்படுத்தும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கடந்த டிட்வா…
Read More...

தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

கடந்த இரண்டு வாரங்களில் சந்தையில் தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத தெரிவித்துள்ளார். இதனுடன்…
Read More...

அழிவை நோக்கி நகரும் பிரபஞ்சம் – அதிர்ச்சி தகவல்

பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமான 'கருப்பு ஆற்றல்' (Dark Energy) எதிர்காலத்தில் வலுவிழக்கக்கூடும் என்றும், அதனால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மீண்டும் ஒரு புள்ளியில் சுருங்கி அழியும்…
Read More...

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

-சம்மாந்துறை நிருபர்- ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை முதலையொன்று இழுத்துச் சென்ற நிலையில் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம்…
Read More...

காதலை மறுத்த யுவதியான ஆசிரியைக்கு இளைஞன் கொடுத்த ஷாக்

களுத்துறை பிரதேசத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் கோபமடைந்த ஒருவர், ஆசிரியர் ஒருவரின் 64,000 ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியை திருடிச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார்…
Read More...

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று…
Read More...

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று திங்கட்கிழமை காலை அங்கு முன்னிலையாகியுள்ளார்.…
Read More...