இறக்காமம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – சமீம்

-அம்பாறை நிருபர்- இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் ஆசிரியர் ஆளணி வெற்றிடங்களை இந்த ஆண்டுக்குள் நிரப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள்…
Read More...

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழில் 4 கிராம் 90 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியில் வைத்து 29…
Read More...

திருகோணமலை வீர நகர் பகுதியில் கடலறிப்பால் மூன்று வீடுகள் சேதம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீர நகர் கரையோர பகுதியில் கடும் சீரற்ற கால நிலை காரணமாக நேற்று திங்கட்கிழமை மூன்று வீடுகள் கடலுடன் தாழ்…
Read More...

நெடுந்தீவில் பாம்பு தீண்டிய பெண் – விமானம் மூலம் வைத்தியசாலையில் சேர்ப்பிப்பு

-யாழ் நிருபர்- நெடுந்தீவு பகுதியில் பாம்பு தீண்டிய பெண்ணொருவர் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளராக சாமர சம்பத் தசநாயக்க நியமனம்

-மஸ்கெலியா நிருபர்- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More...

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

-யாழ் நிருபர்- கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக செல்வரட்ணம் சாருதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தினை நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட…
Read More...

விசேட செய்தி எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று  திங்கட்கிழமை நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, லங்கா டீசல் விலை இரண்டு ரூபாயினால்…
Read More...

டிட்வா சூறாவளி நிவாரணம்: இந்தியப் பிரதமருக்கு காவிந்த ஜயவர்தன நன்றி

சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (ஊலஉடழநெ னுவைறயா) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது, இந்தியா வழங்கிய உடனடி மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த…
Read More...

புகையிரத திணைக்களத்திற்கு 100 புதிய நியமனங்கள்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் தரம் 111 பதவிக்காக 100 புதிய அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை ரயில்வே துறை கேட்போர் கூடத்தில்…
Read More...

திருமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஸ்ரீபதி பதவியேற்பு!

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அவரது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட…
Read More...