காலி நகரில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின

காலி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. காலி காவல்துறை நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல வீதி வெள்ளத்தில்…
Read More...

 இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பேரழிவிற்குள்ளான நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’…
Read More...

மீண்டும் பலத்த மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்…
Read More...

நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்தப் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் பொறுப்புகளை நிறைவேற்றுவோம்

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின்…
Read More...

அவசரகால சட்டம் மேலும் 2 மாதங்களுக்கு நீடிப்பு?

நாட்டின் அவசரகால சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதல் : இலங்கையில் எரிபொருள் விலையில் தாக்கம்?

வெனிசுவேலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ…
Read More...

பேருந்து கட்டணங்கள் உயர்வு?

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்கள் மற்றும் பாடசாலை மாணவர் போக்குவரத்து சிற்றூர்தி கட்டணங்களை உயர்த்துவதில்லை என போக்குவரத்து சங்கங்கள் தீர்மானித்துள்ளன.…
Read More...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களைத் திருத்தம் செய்யத் தீர்மானம்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கருமபீடத்தில், வெளிநாட்டு சாரதி உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி…
Read More...

சாதாரண தர விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2025 (2026) இன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளை மறுதினத்துடன் நிறைவடையும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

சவளக்கடை பொலிஸ் பிரிவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை - சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரச்சோலை பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் வெற்றுக்காணி ஒன்றில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று இன்று…
Read More...