இந்திய இராணுவத் தலைமைத் தளபதி இன்று இலங்கை வருகிறார்

இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகைத் தருகிறார். இந்த விஜயம் நேச நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும்…
Read More...

போலந்து விசா மோசடி: இலங்கையர்கள் கைது

போலந்துக்கு செல்வதற்கு போலி விசாக்களை வைத்திருந்த நான்கு இலங்கை விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (06) கைது…
Read More...

கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 30ஆம்…
Read More...

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி நாளையுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்…
Read More...

கிரீன்லாந்தை கைப்பற்ற துடிக்கும் ட்ரம்ப்: டென்மார்க் பிரதமர் எச்சரிக்கை!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க டொனால்ட் ட்ரம்ப் ஆர்வம் காட்டி வரும் நிலையில், டென்மார்க் அதற்குப் பலத்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. கிரீன்லாந்திலுள்ள அபரிமிதமான கனிம வளங்களைக்…
Read More...

ஜனநாயகன் விவகாரம்: தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை…
Read More...

ஏஷஸ் தொடரில் அதிக சதங்கள்: இரண்டாம் இடத்தைப் பிடித்தார் ஸ்மித்

ஏஷஸ் கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் வரிசையில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட்…
Read More...

இலங்கை – சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!

இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே கடந்த 52 வருடங்களாக சேவையாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜூன் 1 ஆம் திகதி முதல் தனது சேவையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.…
Read More...

பலாங்கொடை நகர சபை தவிசாளர் திடீர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள பலாங்கொடை நகர சபையின் தவிசாளர் கே.ஜி. பிரேமதாச இன்று செவ்வாய்கிழமை  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று காலை சபையின் மாதாந்த கூட்டம் நகர சபை…
Read More...