சாய்ந்தமருதில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை

-அம்பாறை நிருபர்- சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது 07 சந்தை வீதியில் நுளம்பு கட்டுப்பாட்டு பரிசோதனை இடம்பெற்றது இன்று புதன்கிழமை சாய்ந்தமருது…
Read More...

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை…
Read More...

கல்முனை மாநகர வர்த்தகர்களுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- போதைப்பொருள் அச்சுறுத்தலை கல்முனை மாநகர வர்த்தகர்களின் உதவியுடன் ஒழிப்பதற்கான பல்வேறு திட்டங்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய…
Read More...

கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைச்சாத்து!

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.…
Read More...

கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் விபத்து!

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில்…
Read More...

அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம் நிலவுவதாக தகவல்!

அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் 'மரினேரா' எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச…
Read More...

மகாவலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக சோமாவதிய வீதி நீரில் மூழ்கியது!

மகாவலி ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதிய புனித பூமிக்குச் செல்லும் வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள்…
Read More...

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாக்கு விபத்து

தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநராகவும் சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. அவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'கில்லர்' என்ற திரைப்படத்தை அவர் இயக்கி,…
Read More...

தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NIE ஒப்புதல்

தரம் 6 ஆங்கில பாடத்திட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க தேசிய கல்வி நிறுவகம் (NIE) ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர்…
Read More...

களுவாஞ்சிக்குடியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி நகர் மற்றும் பொதுச்சந்தையை சூழ பல்வேறு இடங்களில் தேசிய டெங்கு ஒழிப்பு விசேட வேலைத்திட்டம் இன்று…
Read More...