மீண்டும் ஒரு சம்பவம் – படத்துடன் பறந்த இளைஞன்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாரிய படலப் பட்டத்தை தொடுவையாக இணைத்து பறக்க விட முற்றப்பட்ட போது பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று வியாழக்கிழமை காலை 10.30…
Read More...

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை…
Read More...

2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என நம்பிக்கை!

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை…
Read More...

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

-மூதூர் நிருபர்- க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மையான நகரம் - ஆரோக்கியமான வாழ்கை எனும் தலைப்பில் பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான…
Read More...

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டில் மிக அதிக செறிவுகொண்ட கனமழை பெய்யும் பட்சத்தில்,…
Read More...

பெற்றோருக்கு இடையிலான மோதல் – மகளுக்கு நேர்ந்த துயரம்

பொலநறுவையில் வீடொன்றில் பெற்றோருக்கு இடையே நடந்த சண்டையின் போது, ​​12 வயது மகள் படுகாயமடைந்துள்ளார். ஹிங்குராக்கொடயில் மனைவியை கத்தியால் தாக்க கணவன் முயற்சித்த போது அது மகளின்…
Read More...

கிரீன்லாந்து தீவை அமெரிக்கா வாங்குகிறது?

டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சி அதிகாரங்கொண்ட கிரீன்லாந்து தீவை வாங்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழுவினர் தீவிரமாக ஆலோசித்து…
Read More...

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்!

‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை…
Read More...

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடை

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடை டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும்…
Read More...