இந்த 3 அறிகுறிகளை புறக்கணிப்பவர்களுக்கு மருத்துவர்களின் எச்சரிக்கை

தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரங்கள் வேலை பார்த்தல், துரித…
Read More...

மட்டு.கிரான் பாலத்தின் மேலாக பாயும் வெள்ளம் : போக்குவரத்து துண்டிப்பு!

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழையினால் கிரான் பாலத்துக்கு மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் கிரானுக்கும் இடையிலான…
Read More...

12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பதின்ம வயது சிறுவன்

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவா , பெல்வத்தை பகுதியில் 12 வயதுடைய சிறுவனை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 14 வயதுடைய சிறுவன் நேற்று புதன்கிழமை கைது…
Read More...

மழை மற்றும் காற்றினால் மின் தடை ஏற்படும், மக்கள் தங்களை தயார்படுத்தவும் – மட்டு அரசாங்க அதிபர்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில், இன்று 8ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 10 ம் திகதிவரை அதிகளவிலான…
Read More...

மன்னார் வைத்தியசாலைகளுக்கு ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு

-மன்னார் நிருபர்- ஐக்கிய நாடுகளின் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பின் ஊடாக (I.O.M ) மன்னார் மாவட்டத்தில் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கு…
Read More...

உகண புதிய உதவிப் பிரதேச செயலாளருடன் நுஜா அமைப்பினர் சந்திப்பு

-அம்பாறை நிருபர்- உகண பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக நேற்று புதன்கிழமை கடமையேற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எஸ்.எம் அஸீம் (SLAS) நுஜா ஊடக அமைப்பினர் அம்பாறை மாவட்ட…
Read More...

நான்கரை லட்சம் ரூபா பணத்துடன் யாசகருக்கு நேர்ந்த சோகம்

கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு…
Read More...

திருகோணமலை கடல் அலை தாக்கம் அதிகரிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் கடலில் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிகிறது. மீனவர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு…
Read More...

தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி!

இலங்கை தங்க சந்தையில் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று வியாழக்கிழமை…
Read More...

தங்க விலையின் நிலவரம்

இலங்கை தங்க சந்தையில் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று…
Read More...