சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபருக்கு…

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோத மதுபானம் அருந்தி எழுவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை 2 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம் .

திக்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி இன்று (9)ஆரம்பமாகிறது . ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், திக்வா சூறாவளியால்…
Read More...

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் திலக் வர்மாவுக்கு ஓய்வு

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரிலும் விளையாடவுள்ளது . இரு அணிகளுக்கும் இடையிலான…
Read More...

தாழமுக்கம் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான கடற்பரப்பு ஊடாக இன்று கரையைக் கடக்கும்

தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக…
Read More...

வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகத் தகவல்

வெனிசுவேலாவில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ…
Read More...

எம்.ஜி.ஆர் இதயத்தில் இடம்பிடித்தவர் பாக்யராஜ் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

இயக்குநர் பாக்யராஜ் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பாக்யராஜின் திறமைக்குக்…
Read More...

பார்டர் கவாஸ்கர் சாதனையை முறியடித்த ஆஷஸ் தொடர்

சிட்னியில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, அவுஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. முதல்…
Read More...

விபத்துக்களைக் குறைக்க புதிய அதிரடி

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் அற்ற போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) மட்டக்குளிய பணிமனையில் இன்று வியாழக்கிழமை ஒரு…
Read More...

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட  துஷியா கஜமுகன் இன்று வியாழக்கிழமை  அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப்…
Read More...

டிக்வா சூறாவளியால் அழிவடைந்த வீடுகளுக்கு ரூ. 5 மில்லியன் வழங்குவதற்கு சுற்றறிக்கை வெளியீடு

டிக்வா  சூறாவளியின் தாக்கத்தால் வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ரூ. 5 மில்லியன் வழங்குவது குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Read More...