கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள் அத்துமீறல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்தியன் இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பில் மேலும்…
Read More...

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நுணுக்குக்காட்டி நிலையம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- இறக்காமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன்கருதி, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் காசநோயைக் கண்டறிவதற்கான நுணுக்குக்காட்டி நிலையம் (Microscope Center)…
Read More...

போலி திருமண மற்றும் விவாகரத்து ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில், போலி திருமண மற்றும் விவாகரத்து ஆவணங்களைப் பயன்படுத்தி, ஒரு பெண் 'சார்ந்திருப்பவர் விசா' (Dependent Visa) மூலம் ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்ல…
Read More...

EPF மற்றும் ETFக்கு பதிலாக ஓய்வூதியம் வழங்கப்படுமா?

ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) ஆகியவற்றிற்கு பதிலாக ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தொழில்…
Read More...

சாணக்கியனின் கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

இரத்மலானையிலிருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

கடந்த 24 மணித்தியாலங்களில் 38 மி.மீ அளவில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில்!

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 38 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளதாக நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்…
Read More...

தொழிலாளர்கள் குடியிருப்பில் தீ பரவல்!

-மஸ்கெலியா நிருபர்- கொட்டகலை பகுதியில் உள்ள ஆகீல் தோட்டத்தில் வீடொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார்…
Read More...

பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் அறிவிப்பை விடுத்துள்ளார். இது தொடர்பான…
Read More...

மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ள ஆழமான தாழமுக்கம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர்…
Read More...

பொலிஸ் அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியாகும் போலி செய்தி தொடர்பில் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்தி செயலிகளில் "பொலிஸ் அறிவிப்பு" என்ற தலைப்பில் பரவி வரும் செய்தி முற்றிலும் போலியானது என இலங்கை பொலிஸ் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பிட்ட செய்தியில் உள்ள…
Read More...