ஜூலி சங் – விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து விடைபெறுவதை முன்னிட்டு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று வெள்ளிக்கிழமை …
Read More...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த கடும் நடவடிக்கை

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொழும்பு மாநகரசபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மாநகரசபை உறுப்பினர் ஸொஹாரா புஹாரி கட்சியின்…
Read More...

பாரிய கொள்ளை – மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதிச் சந்தியில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று…
Read More...

இரண்டு மாதங்களுக்கு மூடப்படும் வீதி – சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பாதை கடவத்தை அருகே தற்காலிகமாக மூடப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தை இடைமாற்றத்திலிருந்து மீரிகம நோக்கிச்…
Read More...

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் ஆதரவு வழங்கும் 

அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க…
Read More...

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை இலங்கைக் கடற்கரையை கடக்கும்!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை  சனிக்கிழமை மாலை வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இலங்கைக்…
Read More...

சாரதி உரிமம் மற்றும் வீதி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்ய புதிய நடவடிக்கை

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து விதிகளைத் தொடர்ச்சியாக மீறுபவர்களின் சாரதி உரிமம் மற்றும் பேருந்துகளின் வீதி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யக்கூடிய புதிய…
Read More...

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்புகளில் பலத்த காற்று

வங்காள விரிகுடாவில் உருவான தாளமுக்கத்தின் காரணமாக தற்போது வடமராட்சி கடற்பரப்புகளில் அதிக காற்று வீசி வருகிறது. அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி…
Read More...

பெற்றோருக்கு சுமையோ பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை உருவாக்குவோம் – ஜனாதிபதி

பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு…
Read More...

83 கிராம் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

83 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.…
Read More...