சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்து

மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவல பாற்பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - பட்டிபொல பிரதான வீதியில் ரூவான்எலிய பகுதியில் குறித்த லொறி…
Read More...

மஸ்கெலியாவில் மௌன அஞ்சலி நிகழ்வு

-மஸ்கெலியா நிருபர்- மலையக தியாகிகள் தினத்தை முன்னிட்டு மஸ்கெலியாவில் மௌன அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வு மஸ்கெலியா பி.எம்.டீ.கலாச்சார மண்டப வாயிலில் இன்று சனிக்கிழமை காலை…
Read More...

விபுலானந்த அழகியற் கற்கைகள் மாணவர்கள் தொடர் போராட்டம் : 08 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நடன நாடகத்துறை மாணவர்கள், தமது விரிவுரையாளர் ஒருவரை மாற்றக் கோரி முன்னெடுத்து வரும் தொடர்…
Read More...

இந்தியரை மணந்த இலங்கை பெண்ணுக்கு உச்ச நீதி மன்றத்தின் கோரிக்கை

2018 ஆம் ஆண்டு இந்திய பிரஜை ஒருவரை திருமணம் செய்த இலங்கை தமிழ்ப் பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை உச்ச நீதிமன்றத்தின் மதுரை…
Read More...

வாடகை அறையில் தங்கியிருந்த நபர் வெட்டிக் கொலை!

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று…
Read More...

கல்வி அமைச்சருக்கு எதிராக கையொப்பம் திரட்டல் இன்று முதல் ஆரம்பம் – ரஞ்சித் மத்தும பண்டார

கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக…
Read More...

கண்டி – கொழும்பு வீதியில் பயணிப்பவர்களுக்கான அறிவித்தல்!

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கண்டி வீதியில் பண்டாரவத்தை,…
Read More...

நுவரெலியா கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான விமானம் மீட்கப்பட்டது!

நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது. இலங்கை…
Read More...

பூமியை நெருங்கும் வியாழன் கோள் – கண்களால் பார்க்க முடியும்

வானியல் ஒரு அரிய நிகழ்வாக சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன், பூமிக்கு அருகே வருகிறது. நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோள் வியாழன். இது சூரியக்குடும்பத்திலேயே…
Read More...

போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர்கள் கைது

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ் சந்தி அருகே 5000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் ஐந்துடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் நேற்று…
Read More...