அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்!

ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த…
Read More...

மட்டக்களப்பு மாநகர அபிவிருத்தி தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கொண்ட முயற்சியின் பலனாக, திட்ட முன்மொழிவு தொடர்பிலான ஆரம்ப கூட்டம் கடந்த…
Read More...

புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அரியாலை 13ஆம் கட்டை பகுதியில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி…
Read More...

புத்தர் சிலையை காணவில்லை : பொலிஸில் முறைப்பாடு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள, சோமவதி வீதியிலுள்ள, தபஸ்ஸரகெல விகாரையின் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று, நேற்று சனிக்கிழமை காலை…
Read More...

யாழ்.காரைநகரில் மகேஸ்வரன் வீதி திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் சின்னாலடி வீதியை, முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி, கடந்த 2018 ஆம் ஆண்டு, காரைநகர் பிரதேச சபையின்…
Read More...

ஆட்டை மீட்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

திருகோணமலை மாவட்டம் - குச்சவெளி பொலிஸ் பிரிவில், பள்ளிமுனைப் பகுதியில், 16 வயதுடைய சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளையில் மழை!

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின்…
Read More...

ரமழானை முன்னிட்டு முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு நெகிழ்வுப்போக்கான பணி நேரத்தை வழங்க தீர்மானம்

புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தமது மதக் கடமைகளை இலகுவாக நிறைவேற்றும் வகையில், அனைத்து அரச நிறுவனங்களிலும் நெகிழ்வுப்போக்கான பணி நேரத்தை அறிமுகப்படுத்துமாறு பொது நிர்வாக,…
Read More...

தனியார் மருந்தகங்கள் 55% மூடும் அபாயத்தில்

உரிம சிக்கல்கள் காரணமாக நாட்டில் உள்ள தனியார் மருந்தகங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை மூடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

இந்தாண்டு 2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு இலக்கு

இந்த ஆண்டு 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு என தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ…
Read More...