அதிகரிக்கும் டெங்கு நோய் : 5 மாதங்களில் 9 பேர் உயிரிழப்பு

நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரிப்பதனால் அதனை பொதுமக்களின் உதவியுடன் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் என்.ஆரிப்…
Read More...

பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வி

-கிண்ணியா நிருபர்- மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன்படி 24 கரட் தங்கம் 195,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 180,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் 16 வது ஆண்டு நிறைவையொட்டி APL ப்ரீமியர் லீக் சுற்றுத்…

மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் 16 வது ஆண்டு நிறைவையொட்டி மூன்று நாள் கொண்ட APL ப்ரீமியர் லீக் சுற்றுத் தொடர் போட்டியானது இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி சாண்டோ…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 83 சதம், மற்றும் விற்பனை பெறுமதி 307 ரூபாய் 44…
Read More...

அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் அமைக்கப்படுகிறது கூட்டணி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக…
Read More...

முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் சென்ற தம்பதிகள்: கைவரிசையை காட்டியதால் கைது

வாத்துவ பகுதியில் முறைப்பாடு ஒன்றுக்காக நேற்று வியாழக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று பணப்பை ஒன்றை திருடிய கணவன் - மனைவி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பத் தகராறு தொடர்பாக…
Read More...

ரோயல் பார்க் கொலை : மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பு

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு…
Read More...

அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

முல்லைத்தீவில் இருந்து காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புக்கள் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் என…
Read More...

சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தியது அமெரிக்கா

ஐசிசி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை  இடம்பெற்ற போட்டியில் அமெரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...