விண்வெளியில் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த விண்வெளி வீரர் உயிரிழப்பு

விண்வெளியில் மிகவும் பிரபலமான புகைப்படம் ஒன்றைப் பிடித்த நாசாவின் விண்வெளி வீரர் வில்லியம்ஸ் ஆண்டர்ஸ் தமது 90ஆவது வயதில் விமான விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின்…
Read More...

இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை தொற்று நோய்: அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கை

அவுஸ்திரேலியாவில் உள்ள தமது குடும்பத்தை பார்வையிட சென்ற இலங்கை பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய வகை தொற்று நோய் காரணமாக அவரது கை ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. 74 வயதுடைய…
Read More...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள ஆய்வு மாநாடு

கிழக்குப் பல்கலைககழகமானது வவுனியா பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை வேலூர் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றோடு இணைந்து நடத்தும் ஆய்வு மாநாடு எதிர்வரும்…
Read More...

புதையல் தோண்ட முயற்சித்த 5 பேர் கைது

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய…
Read More...

மட்டக்களப்பு ஐவா தாதியர் பயிற்சி பாடசாலையின் தொப்பி அணிவித்தல் நிகழ்வு

மட்டக்களப்பில்  ஐவா தனியார் தாதியர் பயிற்சி பாடசாலையினால் தாதியர் மற்றும் ஆய்வுகூட தொழில் நுட்ப வல்லுனர் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான தொப்பி அணிவித்தல் நிகழ்வு  …
Read More...

குளத்திலிருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை கெலன் கோபோ தோட்ட குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர். கும்புரேகெதர மஹகும்புர கஹட்டருப்ப பகுதியை சேர்ந்த…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சாரதி மற்றும் நடத்துநர் கைது

-அம்பாறை நிருபர்- ஐஸ் போதைப்பொருள்   விநியோகத்தில் நீண்ட காலமாக  ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு ,…
Read More...

இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி

இந்த ஆண்டின் மே மாதம் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,421 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்…
Read More...

ரயில் சாரதிகள் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் சாரதிகள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதன் காரணமாக இன்று சனிக்கிழமை காலை 10 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக…
Read More...