போதையில் வைத்தியர்: வைத்தியசாலையில் இளைஞன்

கல்முனை பகுதியில் நேற்று சனிக்கிழமை போதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி…
Read More...

நேர்மையான புலம்பெயர்வு தொடர்பில் திருமலை ஊடகர்களுக்கு தெளிவு: மனுச நாணயக்கார

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் கலந்துரையாடல் ஒன்று திருமலை ஜெகப்பாக் விடுதியில் நேற்று சனிக்கிழமை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷய நாணயக்கார தலைமையில்…
Read More...

நாணய சுழற்சியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது. குறித்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.…
Read More...

திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபயணம்

-யாழ் நிருபர்- உலக சிறந்த நண்பர்கள் தினத்தினை முன்னிட்டு திருநங்கைகளின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்னும் கருப்பொருளில் நடைபயணம் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக…
Read More...

பெண்ணொருவரின் கழுத்தை நெரித்து தாக்கிய மருதங்கேணி பொலிஸார் : பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நேற்று நண்பகல் சென்றிருந்த பொலிஸார் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம் பெறுவதாக பல…
Read More...

இயற்கை அனர்த்தங்களினால் இந்தியாவிற்கு எல்லை தாண்டி செல்லும் இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை…

-மன்னார் நிருபர்- சீரற்ற காலநிலை காரணமாக இந்திய எல்லைக்குள் சென்று இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நிலை…
Read More...

ஜனாதிபதி வழங்கிய நியமனம் பறிப்பு : பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட…
Read More...

வீட்டில் புகுந்து தாக்குதல் : சந்தேகநபர் கனடாவுக்கு தப்பியோட்டம்

வீடொன்றினுள் நுழைந்த கும்பல் வீட்டிலிருந்த இளைஞனை தாக்கிவிட்டு கும்பலை தலைமை தாங்கிய நபர் கனடா நாட்டுக்கு தப்பித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு வற்றாப்பளை…
Read More...

மனைவிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உயிரை மாய்த்த கணவர்

சவூதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்று சித்திரவதைக்குள்ளான மனைவிக்கு நீதி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் நேற்று…
Read More...

போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 777 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் 31 பேர்…
Read More...