முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதி விபத்து

ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் ஒருவர் காயமடைந்துள்ளார் இவ்விபத்து வத்தளை - எந்தரேமுல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த…
Read More...

சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு

ஓமந்தை - புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம்…
Read More...

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய…
Read More...

மட்டக்களப்பு வவுனதீவில் பாரிய கசிப்பு நிலையம் முற்றுகை : ஒருவர் கைது

மட்டக்களப்பு வவுனதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுஞ்சேனை ஆற்றை அண்டிய காட்டு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More...

ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு

மெக்சிகோவின் வடக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் மெக்சிகோவின் வடக்கு பகுதியில்…
Read More...

பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவைகள்

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை,…
Read More...

திருக்கோவில் உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

க.பொ.தர. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருக்கோவிலில் இடம்பெற்றது. திருக்கோவில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் பிற்பகல் 2.30…
Read More...

ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் நகைகள் திருட்டு: 1 மணித்தியாளத்தில் கைதான பெண்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர கன்னாதிட்டி காளிகோயில் கோபுர கும்பாபிஷேக நிகழ்விற்கு வந்த அடியவர்களின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றறை திருடியவர் 1 மணித்தியாளத்தில் கைது…
Read More...

ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: பதற்றத்தில் மக்கள்

இந்தியாவில் - மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஓடுபாதையில் ஆபத்தான முறையில் நெருங்கி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு விமானம் மற்றொரு…
Read More...