முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 297.93  ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.52  ஆகவும்…
Read More...

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயம்

பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயமடைந்துள்ளார். ரயிலின் மிதிபலகைக்கு அருகில் இருந்து அவர் தவறி வீழ்ந்துள்ளதாக…
Read More...

30 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் மூவர் கைது

கஹதுடுவ பகுதியில் 30 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட…
Read More...

வயது 35 ஐ கடந்து விட்டது, உரிய வயதில் எமக்கான வேலை வாய்ப்பை தாருங்கள்!

-கிண்ணியா நிருபர்- பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் என திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் திருகோணமலை மாவட்ட…
Read More...

ஜனாதிபதி – பங்களாதேஷ் பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை புதுடெல்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி…
Read More...

பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ( Emmanuel Macron) அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் கடந்த நாட்களை விட இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகை வியாபரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,  இன்று திங்கட்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம்…
Read More...

கடற்கரையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

வாதுவை, பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படாத நிலையில்…
Read More...

எனது பாட்டனாரில் அன்பு இருக்கிறது என்பதற்காக அவரது சடலத்தை வைத்து அழுதுகொண்டே இருக்க முடியாது!

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது, எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து…
Read More...