சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடன் இராஜாங்க அமைச்சர் விசேட கலந்துரையாடல்

சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடன் விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ…
Read More...

எஸ்கோ நிறுவனத்தினரினால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் தையல் இயந்திரங்கள் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இன்று புதன்கிழமை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.…
Read More...

லண்டன் ஓ.டி.எச்.எம் நிறுவன பிரதானி மற்றும் ஸ்ரீலங்கா மெட்டோபொலிடன் கல்லூரி தலைவர் சந்திப்பு

லண்டன் ஓர்கனிசேஷன் ஃபோர் டூரிஷம் அன்ட் கொஸ்பிடல் மனேஜ்மென்ட் (Organization for Tourism and Hospitality Management) நிறுவன பிரதானி அன்ரிவ் றேனி மற்றும் ஸ்ரீலங்கா மெட்ரோபொலிடன் நிறுவன…
Read More...

மன்னாரில் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்- அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து இன்று புதன்கிழமை மதியம் 2 மணி அளவில்…
Read More...

பல கோடி செலவில் முழுவதும் கருங்கல்லினாலான அராலி ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம்

வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான பைரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்வு இன்றையதினம் புதன் கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று காலை 11.00 மணி முதல் நண்பகல்…
Read More...

2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி ,கணிய மணல் அகழ்வு: ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாத பிரதி வாதம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக இன்றைய தினம் புதன் கிழமை மன்னார் மாவட்டச்…
Read More...

சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும்: ஆசிரியர் அதிபர் போராட்டம்

சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டம் ஒன்றினை இன்று புதன் கிழமை முன்னெடுத்துள்ளது. கல்முனை வாடி வீட்டு வீதியில் இருந்து…
Read More...

மாணவர்களை மணிக்கணக்காக காக்க வைத்த சஜித் பிரேமதாச

-யாழ் நிருபர்- சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார். அந்தவகையில் இன்று புதன்கிழமை சுழிபுரம் விக்டோரியா…
Read More...

சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டவர் கைது

இந்தியாவில் சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பில், இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று புதன்கிழமை 24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது, அத்துடன் 22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு…
Read More...