சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மந்திர கல்: நினைப்பதை நிறைவேற்றுமாம்

துருக்கியில் ஆசைகளை நிறைவேற்றும் கல்லை பார்வையிடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பழங்கால கோவிலின் அருகில் உள்ள இந்த மென்மையான பச்சை பாறையின் உண்மையான…
Read More...

இலஞ்சம் பெற்ற நீர்ப்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் சாரதியும் கைது

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன…
Read More...

மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

-மன்னார் நிருபர்- மன்னாரில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10 மணியளவில்…
Read More...

ரஜினிகாந்தை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ரஜினிகாந்தை விஜயவாடாவில் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200 ஆவது…
Read More...

சொகுசு காரில் போதைப்பொருள் கடத்தல் :இருவர் கைது

திருகோணமலை பகுதியில் சொகுசு காரில் போதைப்பொருள் கடத்திய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…
Read More...

கொரோனா தடுப்பூசிகளால் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கில் நட்டம்

பைசர் தடுப்பூசிகளினால் அரசாங்கத்திற்கு 1.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலப் பகுதியில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 75 இலட்சம் பைசர்…
Read More...

சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட மாற்றம்

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை நேற்று 2.88 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதற்கமைய டபிள்யு.ரி.ஐ மசகு எண்ணெய்…
Read More...

தேர்தலாலோ அரசியலாலோ உலகை மாற்ற முடியாது, நல்ல சிந்தனையால் மாத்திரமே முடியும்: கிழக்கு ஆளுநர்

-மூதூர் நிருபர்- இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒன்றரை வருட காலத்துக்குள் மீட்டெடுத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவெயே சாரும் என்பதை இந்தக் கட்டட திறப்பு, சான்று…
Read More...

யானை தாக்கியதில் இளம் குடும்பஸ்தர் பலி

-கிண்ணியா நிருபர்- கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வான்எல சுண்டியாற்று பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிர் இழந்துள்ளார். கிண்ணியா…
Read More...

தடம் புரண்டது பேருந்து

-மூதூர் நிருபர்- மூதூர் பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை தனியாருக்குச் சொந்தமான பேருந்து ஒன்று தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கங்குவேலி - புளியடிச்சோலை…
Read More...