தமிழ் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவிப்பு

-யாழ் நிருபர்- ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30…
Read More...

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-அம்பாறை நிருபர்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இவ்வருடமும் மருதமுனை மசூர் மெளலான விளையாட்டு…
Read More...

3 தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது: ரணில்…

-மன்னார் நிருபர்- மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம் மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு…
Read More...

ஒரு தோட்ட தொழிலாளியிடமிருந்து ஒரு நாளைக்கு தொழிற்சங்கங்கள் 333 ரூபாய் சந்தா பணம் அறவிடுகின்றது

-பதுளை நிருபர்- ஒரு தோட்ட தொழிலாளி ஒரு நாள் தோட்டத்தில் வேலை செய்தாலும் அவர்களிடமிருந்து தொழிற்சங்கங்களுக்கு 333 ரூபாய் சந்தா பணம் அறவிடப்படுகின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு…
Read More...

சீனாவுக்கு விற்பனை செய்யப்படும் பாலியல் நேரலை காட்சிகள்

பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
Read More...

2 கோடி ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகள்: 3 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை நேற்று ஞாயிற்று கிழமை கைப்பற்றியதுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 10…
Read More...

சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினால் அது மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப் புறச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதன் விளைவுகள் மனித சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தும்.” என மூதூர் பிரதேச செயலாளர்…
Read More...

ஐகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது பொதுப் பட்டமளிப்பு விழா

-சம்மாந்துறை நிருபர்- ஐகாஸ் உயர் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது பொது பட்டமளிப்பு விழா ஐகாஸ் உயிர்கல்வி நிறுவனத்தின் தவிசாளர் செய்னுலாப்தீன் முஹம்மட் ஹக்கீம் தலைமையில் கொழும்பு…
Read More...

திடீரென வீதியில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியை…
Read More...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் கடந்த 13ஆம்…
Read More...