இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.…
Read More...

வாகன உரிமை மாற்றத்துக்கு TIN இலக்கம் அவசியம்

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கான…
Read More...

உயர்தரப் பரீட்சை இன்று மீள ஆரம்பம்

திக்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறுகின்றன . பரீட்சைகள் இன்று (12) முதல் ஜனவரி 20…
Read More...

பல இடங்களில் இன்றும் மழை

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சாமி சிலை முன் சிறுநீர் கழித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சபில்குடா பகுதியில் கட்டா மைசம்மா என்ற இந்து மத கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்று சனிக்கிழமை நுழைந்த இளைஞன் (வயது 26) கோவிலில் உள்ள சாமி சிலை…
Read More...

இலங்கை வருகிறார் சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஹி இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஆபிரிக்காவுக்காவுக்கான விஜயத்தை தொடர்ந்து, அவர் இரண்டு நாள்…
Read More...

யாழில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் நடத்திய விசேட சோதனையின்போதே சந்தேநபர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது…
Read More...

அதிகரிக்கும் மிளகாய் விலை

நாட்டில் மிளகாய் வகைகள் தொடர்ச்சியாக அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை…
Read More...

மஸ்கெலியா வீதியில் விபத்து

நோர்வூட் - மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு…
Read More...

அமெரிக்க வான்வெளியில் பறந்த டூம்ஸ்டே விமானம் – பதற்றத்தில் உலக நாடுகள்

அமெரிக்க வான்வெளியில் டூம்ஸ்டே விமானம் பறக்கவிடப்பட்டதனால் உலக நாடுகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உலகளவிலான பதற்ற நிலை அல்லது போர்ப் பதற்றம் ஏற்படும்போது மட்டுமே…
Read More...