கிளிநொச்சி-நெத்தலி ஆற்றுப் பகுதியில் சடலம் மீட்பு

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்தலி ஆற்றுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து…
Read More...

அநுராதபுரத்தில் மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் படுகாயம்

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் கல்கமுவ பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை…
Read More...

புதிய வரி தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய தெளிவுபடுத்தல்

முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில்…
Read More...

கொவிட் பெருந்தொற்று காலத்தில் உடல்கள் பலவந்தமாக தகனம்: மன்னிப்பு கோரினார் ரணில்

கொவிட் பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவங்களிற்கு நாடாளுமன்றம்…
Read More...

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் காரைநகர்…
Read More...

1,524 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைப்பு

உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகாவலி குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களில் 1,524 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் இன்று செவ்வாய் கிழமை வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில்…
Read More...

ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதான ரயில் மார்க்கம் மற்றும் சிலாபம் ரயில் மார்க்கம் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 3 ரயில்கள் தொழில்நுட்பக்கோளாறுக்குள்ளானமையால்…
Read More...

வெளிநாட்டு கைத்துப்பாக்கிகளுடன் இருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் இரண்டு மகசீன்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு…
Read More...

சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கும் என எச்சரிக்கை

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிறு கைத்தொழில்துறை சங்கத்தின் தலைவர் நிலுக்ஷ குமார தெரிவித்துள்ளார். கப்பல் கட்டண…
Read More...

வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி

ரி20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி நேற்று திங்கட்கிழமை 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில்…
Read More...