தபால் முத்திரை விலை அதிகரிப்பு?

தபால் முத்திரை ஒன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார். இதற்காக திரைசேறியின் அனுமதிக்காக…
Read More...

வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் I, II மற்றும் III ஆகிய உத்தியோகத்தர்களுக்கான வி​​னைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத்…
Read More...

சாரதி தூங்கியதால் பள்ளத்தில் பாய்ந்த கார்

ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த குடும்பத்தின் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன்…
Read More...

திருமணம் முடிந்த 4 நாட்களில் பெண்ணை கடத்திய கும்பல்

அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் இளம் பெண் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று…
Read More...

இலங்கையில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது வாக்காளர் எண்ணிக்கை 2 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை 2024 ஆம் ஆண்டு வாக்காளர்…
Read More...

ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.…
Read More...

களுத்துறை கடலில் மிதந்து வந்த மர்ம பொருள்

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் சாதனம் ஒன்று மிதந்து வந்துள்ளது. களுத்துறை கட்டுகுருந்த விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் அங்கு…
Read More...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முழுக் கட்டமைப்பையும் மாற்ற வேண்டும்: அலி சப்ரி

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கட்டமைப்பில் உள்ள ஆளணியினரை மாற்றுவதனால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியாது அத்துடன் முழுக் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரைப்பதாக…
Read More...

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் எண்ணெய்க்காப்பு

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று புதன் கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6.30 மணியளவில் ஆரம்பமானது. இதேவேளை காலை கருத்தினால் திருமஞ்சனம் (பாவனா…
Read More...

எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.61 அமெரிக்க டொலராக அதிகரிப்பை…
Read More...