சங்கானையிலும் கொடிகாமத்திலும் நடைபெற்ற தமிழ்ப்பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்

நடைபெற இருக்கும் 2024 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும்…
Read More...

15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்

-மன்னார் நிருபர்- பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம்.புதிய மெகசின் சிறைச்சாலையில் 15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வியன்கல்லை மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

களுத்துறை மாவட்டத்தில் உள்ள வியன்கல்லைப் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீனன் கோட்டைப் பகுதி வாழ்…
Read More...

தேர்தலை ஒற்றுமையாக பகிஸ்கரிக்க வட கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்கள் முன்வர வேண்டும்

-அம்பாறை நிருபர்- தமிழ் மக்கள் மாத்திரமல்ல வட கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களும் எதிர்கால தேர்தலை ஒற்றுமையாக பகிஸ்கரிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என தமிழ் தேசிய மக்கள்…
Read More...

சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு

-அம்பாறை நிருபர்- சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது…
Read More...

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது - 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
Read More...

அராலி பேச்சியம்மாள் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

-யாழ் நிருபர்- அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.…
Read More...

தரம் 5இல் கற்கும் மாணவன் மீது தாக்குதல் : நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தில் தரம் ஜந்தில் கல்வி பயிலும் செல்வன் ரமேஷ் இத்திக்க உதார எனும் மாணவன் கடந்த 14 ஆம் திகதி அன்று பாடசாலையில் மாலை நேர…
Read More...

உலகில் மழையே பெய்யாத கிராமம் எங்குள்ளது தெரியுமா

யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுதீப் என்ற கிராமத்தில் மழையே பெய்யாது என்று கூறப்படுகின்றது. இந்தக் கிராமம் தரை மட்டத்திலிருந்து 3200 மீற்றர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல்…
Read More...

இலங்கை அணியின் வீரர்கள் சரியாக விளையாடவில்லை – வனிந்து ஹசரங்க

இலங்கை அணியின் வீரர்கள் சரியாக விளையாடாததால் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக நேரிட்டதாக இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்தார். ஐசிசி இருபதுக்கு…
Read More...