கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்!

இந்தியா தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கள்ளக்குறிச்சி…
Read More...

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலையத்தில் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 2…
Read More...

ஜீப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ஜீப் வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். பிபில - மொனராகலை வீதியில் கனுல்வெல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இவ்விபத்து…
Read More...

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம்…
Read More...

மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீ மிதிப்பு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி ஸ்ரீ மாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு  நிறைவும், முதலாவது தீ மிதிப்பு நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. வயலும்…
Read More...

நடுக்கடலில் மீனவர்களுக்கிடையே மோதல் : ஒருவர் உயிரிழப்பு

பேருவளையில் இருந்து இழுவை படகில் மீன்பிடிக்கச் சென்ற ஆறு மீனவர்களுக்கிடையில் நடுக்கடலில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகொன, மாகல்கந்த பகுதியைச்…
Read More...

கிழக்கில் மீண்டும் துப்பாக்கி காலாச்சாரம் : உயிருக்கு உத்தரவாதமில்லை!

மீண்டும் கிழக்கில் துப்பாக்கிக் காலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற…
Read More...

மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் உயிரிழப்பு

மின் கம்பம் வீழ்ந்து மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்குரன்கெத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நுவரெலியா பிரதேசத்தில் ஹங்குரன்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
Read More...

கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர் தமிழகத்தின் இராமேஸ்வரத்தை…
Read More...

பெட் கம்மின்ஸின் ஹட்ரிக் சாதனை

ஐசிசி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் (Pat Cummins) தொடர்ச்சியாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஹட்ரிக் சாதனை…
Read More...