லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம்…
Read More...

கல்முனையில் கடலரிப்பை தடுக்க துரித நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனையில் உக்கிரமடைந்து உள்ள கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல்…
Read More...

திருகோணமலை-கொழும்பு இரவு நேர புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பயணிகள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை -கொழும்புக்கு இடையிலான இரவு நேர புகையிரத சேவையை, மீள ஆரம்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நாட்டில் அண்மையில் நிலவிய, சீரற்ற காலநிலை மற்றும்…
Read More...

யாழில் இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், இதயம் செயலிழந்ததால் குடும்பப் பெண்ணொருவர், நேற்று திங்கட்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாடசாலை வீதி, சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த மணிமாறன்…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழை!

வடக்கு, வட-மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
Read More...

சமூகப் பாதுகாப்பு சபை வரலாற்றில் மிக உயர்ந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது

அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இலங்கை சமூகப் பாதுகாப்பு சபை, 2025 ஆம் ஆண்டில்…
Read More...

மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பாலம்

 திட்வாசூறாவளியினால் பாதிக்கப்பட்ட கண்டி - பதுளை ரஜ மாவத்தையில் பெலிஉல் ஒய பாலத்திற்காக நிருமாணிக்கப்பட்ட பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தொஷ் ஜா மற்றும் போக்குவரத்து…
Read More...

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி – வெலிக்கந்தையில் சம்பவம்

வெலிக்கந்தையில் கூரிய ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்ற நபர் ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இன்று புதன்கிழமை வெலிக்கந்தை பகுதியில் மூவருடன் பயணித்த…
Read More...

விமல் வீரவங்சவின் போராட்டம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று  திங்கட்கிழமை காலை ஆரம்பித்த தொடர்…
Read More...

ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வழிநடத்துவதற்காக செயற்படுத்தப்பட்டு வரும்  ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு…
Read More...