கோடி ரூபாய் அதிர்ஷ்டம் தந்த ஆபத்து

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்த சாதிக் என்பவருக்கு கடந்த மாதம் 30ஆம் திகதி ரூ.1 கோடி பரிசு விழுந்தது. அந்த பணம் கிடைப்பதற்கு தாமதம் ஆகும் என்பதாலும், கணிசமான தொகை வரியாக…
Read More...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு நோய்

இலங்கையில் கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய்க்கு (Gestational Diabetes) உள்ளாகும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரும், நீரிழிவு மற்றும்…
Read More...

சாரதி அனுமதிப்பத்திரம் இனி சீராக கிடைக்கும்

கடந்த 2025 ஆம் ஆண்டு நிலவிய பாரிய தாமதங்களுக்குப் பிறகு, தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் சீரடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்…
Read More...

தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெயகௌரி ஸ்ரீபதி ஒருங்கிணைப்பில்…
Read More...

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக…
Read More...

அமெரிக்க பல்கலைக்கழகங்களை கீழே தள்ளி முதல் இடங்களை பிடித்துள்ள சீன பல்கலைக்கழகங்கள்

உலகளவில் பல்கலைக்கழகங்களின் தவரிசையில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும்,சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கல்வித் தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. CWTS…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கடந்த திங்கட்கிழமையிலிருந்து, இன்று வெள்ளிக்கிழமை வரை தங்க விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையென, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க…
Read More...

ஜூலி சங் இலங்கையிலிருந்து வெளியேறுவதை பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடிய உதய கம்மன்பில

பதவிக்காலம் முடிந்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையிலிருந்து வெளியேறுவதை, பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடிய உதய கம்மன்பில பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான…
Read More...

மட்டு.கிண்ணையடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தில் நாட்காட்டி வெளியீடு

மட்டக்களப்பு-கிண்ணையடி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தினால், 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி, நேற்று வியாழக்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது . ஆலய தலைவர் ஆ.அருளேந்திரன் தலைமையில்…
Read More...

இரத்தினபுரியில் இரண்டு கடைகளில் திடீரென பரவிய தீ!

இரத்தினபுரி - பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு கடைகளில், இன்று வெள்ளிக்கிழமை காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு பிரிவு மற்றும் இராணுவத்தினர் இணைந்து, தீயை…
Read More...