சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது…
Read More...

தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

தைப் பொங்கல் தினமான கடந்த வியாழக்கிழமை, 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, சந்தேகத்தின் பேரில் 35 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமியும், சந்தேக…
Read More...

மட்டக்களப்பில் 4 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயன்ற சிறுமியின் தந்தைக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில், 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட சிறுமியின் தந்தையை, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு,…
Read More...

இருவரும் சேர்ந்து மது அருந்திய பின் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார். மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே இந்த…
Read More...

மது அருந்தியதற்கு பணம் கேட்ட முகாமையாளர் மீது மதுபான போத்தலால் தாக்குதல்

மட்டக்களப்பு, புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை ஒன்றின் முகாமையாளரை மதுபான போத்தலால் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர்…
Read More...

கொழும்பு-ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு, இரண்டு சிறுவர்கள் படுகாயம்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம், இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வரட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சனிக்கிழமை வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை…
Read More...

மட்டக்களப்பு இளைஞன் ரினோசன் மரணத்தில் சந்தேகம்

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா…
Read More...

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கியோர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழு மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் அஸ்கிரிய,…
Read More...

இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடருக்கான நுழைவுச்சீட்டு விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை கிரிக்கெட்…
Read More...