ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம்…
Read More...

இந்தியா – டெல்லியில் லேசான நிலநடுக்கம்!

இந்தியா - டெல்லியில் இன்று திங்கட்கிழமை லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று காலை 8.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 மெக்னிடுயிட்டாக இந்த…
Read More...

ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு

-மன்னார் நிருபர்- தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ (TELO) கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளராக மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழீழ…
Read More...

ஆடுகளை சொகுசு காரில் கடத்தி வந்த இருவர் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- வீடுகள் வீதிகளில் நிற்கும் ஆடுகளை, சூட்சுமமாக சொகுசு காரில் கடத்திய இருவர் உட்பட மூன்று சந்தேக நபர்களை, விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று…
Read More...

நவகமுவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் ஒருவர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை…
Read More...

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்திய நியூசிலாந்து!

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வீழ்த்தி நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட…
Read More...

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு விஜயம்

சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாட்டில்…
Read More...

நுவரெலியாவில் கடும் வெப்பமான வானிலை

-மஸ்கெலியா நிருபர்- கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை அதிக குளிரான…
Read More...

யாழில் முச்சக்கர வண்டி மோதியதில் வயோதிப பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.…
Read More...

யாழில் கார் தடம் புரண்டதில் மூவர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார்…
Read More...