அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பம்!

இலங்கையில் உள்ள அனைத்து, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை…
Read More...

பற்றி எரிந்த குப்பை மேடு!

-யாழ் நிருபர்- யாழ்.கல்லூண்டாய் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடானது, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தீப்பற்றி எரிந்துள்ளது. வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின்…
Read More...

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- சமூக சேவைகள் திணைக்களத்தின் சமுதாய மட்ட புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்கு  210,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் நேற்று…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல்   மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான…
Read More...

வானிலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலையைத் தொடர்ந்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி…
Read More...

கெட்டம்பே மேம்பாலம்: உள்நாட்டு நிதியில் நிறைவு செய்ய முடிவு!

கண்டி - கெட்டம்பே மேம்பாலத் திட்டத்தை வெளிநாட்டு கடன்களின்றி, உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நிறைவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன…
Read More...

கல்விச் சீர்திருத்தத்தில் குளறுபடி: எழுத்துப் பயிற்சிப் புத்தகம் நீக்கப்பட்டதற்கு திலித் ஜயவீர…

இளம் பிள்ளைகளின் எழுத்துப் பயிற்சியில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பயிற்சிப் புத்தகத்தை நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள கல்விச்…
Read More...

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் வைப்பில்

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று செவ்வாய்க்கிழமை வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள்…
Read More...

பேர வாவியை மீட்டெடுக்க 2.5 பில்லியன் ரூபாய் திட்டம்

கொழும்பில் அமைந்துள்ள பேர வாவியைப் (Beira Lake) புனரமைத்து, அதன் நீரின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான பாரிய திட்டத்தை இலங்கை அரசாங்கம்…
Read More...

சாகோஸ் தீவு விவகாரம்: பிரித்தானியாவின் முடிவைச் சாடிய டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சாகோஸ் தீவுகளின் (Chagos Islands) இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்கும் ஐக்கிய இராச்சியத்தின் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
Read More...