வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்கா - ஐரோப்பா இடையிலான வர்த்தகப் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,800 அமெரிக்க…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது!

-நுவரெலியா நிருபர்- பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, நானுஓயா பொலிஸார்…
Read More...

நீண்ட நாட்களுக்கு பின் திருகோணமலை-கொழும்பு இரவு நேர புகையிரத சேவை ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்- மிக நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த, கொழும்பு - திருகோணமலைக்கான இரவு நேர புகையிரத சேவை, மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, திருகோணமலையில்…
Read More...

மண்சரிவில் சிக்கி மீட்கமுடியாமல் மண்ணோடு உக்கி போகும் வாகனங்கள்!

-நுவரெலியா நிருபர்- நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளி அனர்த்தத்தின் போது, வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் ரேந்தபொல பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில், மொத்தமாக நான்கு வாகனங்கள்…
Read More...

14 வயது சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சிறுவனின் மாமா கைது!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில், 14 வயது சிறுவன் ஒருவரை, பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த சிறுவனின் மாமனாரை,…
Read More...

சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை கைது!

ஜோர்டான் எல்லை ஊடாக சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை ஒருவர் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது. 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…
Read More...

மின்சார தொழிற்சங்கங்கள் கடும் எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை…
Read More...

போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

நிட்டம்புவ பகுதியில்,  சுமார் 900 மில்லியன் ரூபாய் பெறுமதியான 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடமிருந்து 61 கிலோ 838…
Read More...

புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா

-யாழ் நிருபர்- புகழ் பெற்ற யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலய பெரு விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார்…
Read More...

டிட்வா சூறாவளி அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு புதிய வாழ்வு!

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால், பெற்றோரை இழந்த சிறுவர்களின் கல்வி மற்றும் நலன் மேம்பாட்டிற்காக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சுடன் இணைந்து வெளிநாடுகளில் வாழும்…
Read More...