யூடியூப்பின் அதிரடி மாற்றங்கள்

யூடியூப் நிறுவனம் தனது தளத்தில் செயற்கை நுண்ணறிவை (AI) இன்னும் ஆழமாகப் புகுத்தத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை யூடியூப் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் மோகன் வெளியிட்டார்.…
Read More...

விசில் சின்னத்துடன் களமிறங்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்

தமிழ் நாட்டின் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில் தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…
Read More...

வடக்கு மக்களின் வாக்கில் பாராளுமன்றம் வந்த ஶ்ரீதரன் அவர்களுக்கு எதிராக செயற்படுகிறார் –…

அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.…
Read More...

அரச வைத்தியர்கள் நாளை அடையாள பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள், நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில், அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய…
Read More...

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம்…
Read More...

மாதவிடாய் – வறுமை – கல்வி

சமூகத்தில் பெண்களுடன் தொடர்புபட்டு காணப்படும், வரையறைகள் மற்றும் சம்பிரதாயங்களை, இன்றும் கடைபிடிப்பது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் இருந்து வருகின்றன. இவ்வாறான விவாதங்களில் பெண்களின்…
Read More...

கிழக்கு மாகாண வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வந்தது!

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியுடன் நிறைவு…
Read More...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெள்ளம்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 165,200 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுத் தகவல்களுக்கமைய,…
Read More...

மண்சரிவில் சிக்கி சிறுமி உட்பட பலரை காணவில்லை!

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, ஒரு சிறுமி உட்பட பலரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது. ஐந்து பிராந்தியங்களில்…
Read More...

16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு : சந்தேகநபரை கண்டால் அறிவிக்குமாறு கோரிக்கை!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின்…
Read More...